மேலும்

தீர்மானத்தை நிராகரித்தது சிறிலங்கா – ஜெனிவாவில் நடந்தது என்ன?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட A/HRC/60/L.1 தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா குறித்த தீர்மானம் ஜெனிவாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்கா குறித்து ஜெனிவாவில் இன்று வாக்கெடுப்பு – 27 நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான பிரேரணை  மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் மீன்கள் ஜனவரி முதல் அமெரிக்க சந்தைக்குள் நுழையத் தடை

அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் அமெரிக்காவிற்குள் நுழைவது தடை செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்துக்கு மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவிற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.

சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்

சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் ( ரூ. 19.6 ட்ரில்லியன்) வெளிநாட்டுக் கடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்ட் ( USS FITZGERALD (DDG 62) கொழும்புத் துறைமுகத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

வடக்கின் பொருளாதார உள்கட்டமைப்புகளை அரசாங்கம் புறக்கணிப்பு

பலாலி விமான நிலையம் ,காங்கேசன்துறை துறைமுகம் போன்ற வடக்கின் முக்கியமான பொருளாதார உள்கட்டமைப்பை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணிப்பதாக இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

சபுகஸ்கந்தவில் முதலீடு செய்ய அமெரிக்கா, சீனா, ஜப்பான் போட்டி

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட  நாடுகள் ஆர்வம்காட்டியுள்ளனர்.

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல் – மலைக்க வைக்கும் சொத்துகள் விபரம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் நெவில் வன்னியாராச்சியை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரகம   உத்தரவிட்டுள்ளார்.