அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்
அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கோஹ்லர் (Steve “Web” Koehler),3 நாள்கள் அதிகாரப்பூர்வ பயணமாக சிறிலங்கா வந்துள்ளார்.
அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கோஹ்லர் (Steve “Web” Koehler),3 நாள்கள் அதிகாரப்பூர்வ பயணமாக சிறிலங்கா வந்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
சிறிலங்கா விமானப்படை 18 மில்லியன் டொலர் (5.4 பில்லியன் ரூபா) செலவில் விமானங்களின் அணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, விமானப்படையின் பிரதி தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கே சிறிலங்கா இராணுவம் விரும்பியதாகவும், புலிகளின் தலைவர்கள் சரணடைவதை விரும்பவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் தலைவர்களுடனான பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் சந்திப்பு தொடர்பாக, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஏனைய அனைத்துலக அமைப்புகளுக்கான சிறிலங்காவின் புதிய நிரந்தர பிரதிநிதியான சுமித் தசநாயக்க, பொறுப்பேற்றுள்ளார்.
சிறிலங்காவுக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி போயர் (Wiebe De Boer) சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு குறுகிய நேரப் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோரை (Sergio Gor) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.