மேலும்

அரசிதழை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை

வடக்கு காணிகள் சுவீகரிப்பது குறித்து பிரசுரித்த அரசிதழ் அறிவிப்பை, இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஊழல்களை கண்காணிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் உள்விவகாரப் பிரிவு

பொதுச்சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளைக் கையாளுவதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

காணி விவகாரம்: வட, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹரிணி அழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய வரும் வெள்ளிக்கிழமை சந்திப்புக்கு அழைத்துள்ளார்.

சிப்பாய்கள் என அழைத்து இராணுவத்தினரை கேவலப்படுத்தி விட்டார் அனுர

களத்தில் போராடியவர்களை சிப்பாய்கள் எனக் குறிப்பிட்டு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தினரை அவமதித்து விட்டார் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீனாவின் ஆய்வுக் கப்பல் – இந்தியா மீண்டும் பதற்றம்

சீனாவின் ஆய்வுக் கப்பல் ஒன்று இன்னமும் சிறிலங்காவில் இருப்பதாக, கடல்சார் கப்பல் கண்காணிப்புத் தளங்கள் (Marine vessel trackers) சுட்டிக்காட்டுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய, சுவிஸ் தூதுவர்களுடனும் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் இன்று  ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தமிழ்த் தேசிய பேரவையுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பு  இடம்பெற்றுள்ளது.

அரசியல்வாதிகளுக்கும் குற்றக் கும்பல்களுக்கும் தொடர்பு

சிறிலங்காவின் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும்,  ஒழுங்கமைக்கப்பட்ட 10 குற்றக் கும்பல்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரை நினைவு கூரும் நிகழ்வில் ராஜபக்சவினர் மட்டும்

போரில் உயிரிழந்த சிறிலங்கா படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ராஜபக்சவினர் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

சிறிலங்கா பிரதமருக்கு ஐரோப்பாவில் இருந்து கொலை மிரட்டல்

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு, மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.