அரசிதழை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை
வடக்கு காணிகள் சுவீகரிப்பது குறித்து பிரசுரித்த அரசிதழ் அறிவிப்பை, இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.