ஐ.நா ஒருங்கிணைப்பாளரின் கடிதத்திற்கு பதிலளிக்காத சிறிலங்கா
டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் என்ற ஐ.நா கொடியுடனான ஆய்வுக் கப்பலை அனுமதிப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐ.நா பணியகம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.