மேலும்

மகனிடம் அழுது புலம்பிய சுரேஷ் சாலே- சாகும்வரை உண்ணாவிரதம்

குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைதுக்கு எதிராக கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் 13 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து, நேற்று மட்டும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இராணுவ மயப்படுத்தப்பட்ட ‘1990’ நோயாளர் காவு வண்டி சேவை

இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய என்ற கட்டணமற்ற நோயாளர் காவு வண்டிச் சேவை இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதன் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்காவின் திறனை விட கடல்சார் அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு

கடல்சார் பாதுகாப்புச் சூழலில், அவற்றை எதிர்கொள்ளப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களின் திறனை விட, வேகமாக மாறிவரும் அச்சுறுத்தல்களை சிறிலங்கா எதிர்கொண்டுள்ளதாக, கொழும்பை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாமின் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அமெரிக்கா வழங்கிய ‘சமுத்ரவிஜய’ சிறிலங்கா கடற்படையில் இணைப்பு

அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான பி-628 சிறிலங்கா கடற்படையில் நேற்று அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று  5 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எழுச்சிப் பாடல்களை பதிவிட்ட கிளிநொச்சி பாடகருக்கு விளக்கமறியல்

எழுச்சி பாடல்களைப் பாடி, சமூக ஊடங்களில் பதிவிட்ட  கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் மீது விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக,   சிறிலங்கா காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

சுரேஷ் சாலேவுக்கு உளவியல் பாதிப்பு – உயிரை மாய்க்கும் ஆபத்து உள்ளதாம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு , பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவரது  சட்டவாளர் தெரிவித்துள்ளார்.