மேலும்

அமெரிக்கா வழங்கிய உலங்குவானூர்திகள் இரத்மலானவுக்கு வந்தன

அமெரிக்க கடற்படையினால் சிறிலங்கா விமானப்படைக்கு வழங்கப்பட்ட, பத்து  TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு உலங்குவானூர்திகள் சிறிலங்காவை வந்தடைந்துள்ளன.

பணவீக்கம் 7 வீதமாக உயரும் ஆபத்து – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் 7 வீதமாக உயரக்கூடும் என்று சிறிலங்கா  மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

விலை உயர்த்தியும் இழப்பைச் சந்திக்கிறதாம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

தற்போது விற்கப்படும் ஒவ்வொரு லீற்றர் ஓட்டோ டீசலுக்கு  129 ரூபாவையும்,  ஒவ்வொரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலுக்கும்  60 ரூபாவையும்,  நட்டத்தை சந்தித்து வருவதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் எண்ணெய் இறக்குமதிக்கு 886 மில்லியன் டொலர் செலவு

மத்திய கிழக்கு நெருக்கடியைத் தொடர்ந்து, சிறிலங்காவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஏப்ரல் மாதம், 886 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக,  சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எரிபொருள் ஒதுக்கீட்டு முறை இன்னும் கடுமையாக்கப்படும்

எரிபொருள் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணிச் செலவினம் வேகமாக அதிகரித்துள்ளதால், எரிபொருளுக்கான கியூ.ஆர் ஒதுக்கீட்டு முறை கடுமையாக்கப்படவுள்ளதாக  எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பு வந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்

இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஐராவத், மூன்று நாள் பயணமாக இன்று  கொழும்பு  துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்தில் அரசியல் தலையீடு?

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா, பதுளை உரிமையியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து, யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக பேண சிறிலங்கா வலியுறுத்தல்

மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடலை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான ஒரு வலயமாக பேணுவதன் முக்கியத்துவத்தை சிறிலங்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எரிபொருள் மானியத்தை நிறுத்த அனைத்துலக நாணய நிதியம் அழுத்தம்?

சிறிலங்காவிற்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், 695 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிக்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் அரசிதழ் மீண்டும் வெளியீடு

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.