சிறிலங்கா அரசை இந்தியா தடுத்து நிறுத்தும் - சுமந்திரன் நம்பிக்கை ^கொடுத்த வாக்குறுதியை இந்தியா மீறவில்லையா? - கோத்தா பதிலடி ^கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் உறுதி ^இந்தியாவை மடக்குகிறது சிறிலங்கா ^புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை ^படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க ^"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே ^பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு ^வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^
இன்றைய செய்திகள்
புதன், 19-06-2013
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார்
முன்னதாக இவர் நேற்று கொழும்பு வரத் திட்டமிட்டிருந்தார். எனினும். புதுடெல்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் சந்திப்புக்களுக்காக, இந்திய அரசாங்கம் இவரது நேற்றைய பயணத்தை பிற்போடுமாறு கேட்டிருந்தது. [விரிவு]
அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும்
இலங்கையர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்கள் அங்கே பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம் என்பது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் குருட்டுத்தனமாக செயற்படுகின்றது. [விரிவு]
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
ஆய்வு செய்திகள்
இடம்பெயர்ந்தோர் பிரச்சினையால் அவதியுறும் நாடுகளுக்கு சிறிலங்கா முன்னுதாரணமாக அமையும் - அமெரிக்க ஆய்வு நிறுவனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2010, 11:04 மு.ப. ]
போரினால் இடம்பெயர்ந்தோரின் மறுவாழ்வுப் பணிகள் வெற்றியாய் அமைந்தாலும் தோல்வியில் முடிந்தாலும் - இத்தகைய பிரச்சினையால் அவதியுறும் நாடுகளுக்கு சிறிலங்கா எடுத்துக்காட்டாக அமையும் என ஒரு அமெரிக்க ஆய்வு கருதுகின்றது.
ஆழிப்பேரலை மீட்சிக்கான நிதியுதவியில் சிறிலங்கா மோசடி: ஊழலுக்கெதிரான அமைப்பு தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 29 டிசெம்பர் 2009, 08:07 மு.ப. ]
2004ஆம் ஆண்டின் ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்களுக்காக உலக நாடுகள் சிறிலங்கா அரசிடம் வழங்கிய பெருந்தொகை நிதியுதவி மோசடி செய்யப்பட்டுவிட்டதாக ஊழலுக் எதிரான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய முதலீடுகள் சிறிலங்காவில் குவிகின்றன: பல்வேறு துறைகளில், பல்வேறு முனைகளில் இறங்குகின்றன பல்வேறு நிறுவனங்கள்
[ திங்கட்கிழமை, 28 டிசெம்பர் 2009, 08:05 பி.ப. ]
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்து பாதுகாப்புப் பிரச்சனைகள் தீர்ந்துவிட்ட நிலையில் - சிறிலங்காவில் காலூன்றும் இந்திய நிறுவனங்கள் தற்போது பாரிய முதலீட்டுத் திட்டங்களை பலவேறு துறைகளில் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன.
மீள குடியமர்ந்துவிட்டார்கள்; ஆனால், வாழ்வை மீள தொடங்க வழி இல்லை
[ வெள்ளிக்கிழமை, 25 டிசெம்பர் 2009, 04:49 மு.ப. ]
அதிபர் தேர்தல் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக – தடுப்பு முகாம்களில் இருந்து மக்கள் திறந்து விடப்பட்டனர்; ஆனால், பற்றைக் காடுகளுக்கு உள்ளும், விசப் பாம்புகளுக்கு நடுவிலுமே அவர்கள் மீள் குடியேற்றப்படுகின்றார்கள்.
முன்னாள் சிறார் புலிகளுக்கு இன்னொரு வாய்ப்பு?
[ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2009, 05:18 மு.ப. ]
வன்னிப் போரின் சாட்சிகளான இந்தச் சிறுவர்களைப் படையினரின் நிர்வாகத்தில் வைத்திருப்பது விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தாது; கட்டுப்பாடுகள் மிக்க ஒரு எல்லைக்குள் தாம் முடக்கப்பட்டுள்ளோம் என்பதை அந்தச் சிறுவர்கள் உணரும் போது - பதற்றம் உருவாகத் தொடங்கலாம்.
உணவுக்கு விலையாக உடலுறவை தம் படையினர் கேட்கவில்லையாம்: மறுக்கிறார் சிறிலங்கா தளபதி
[ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 05:55 பி.ப. ]
வன்னி தடுப்பு முகாம்களில் இருந்த தமிழ் பெண்கள் உணவுக்காக சிறிலங்காப் படையினருடன் உடலுறவு கொள்ள வைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா படைத் தளபதி மறுத்துள்ளார்.
ஆயுதம் ஏற்றிய வானூர்தி சென்றது ஈரானுக்கு அல்ல, சிறிலங்காவுக்கு தானாம்: வானோடிகள் சொல்லுகின்றார்கள்
[ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 03:05 பி.ப. ]
ஆயுதங்களை ஏற்றியபடி தாய்லாந்தில் பிடிபட்ட வானூர்தி சிறிலங்காவுக்குத் தான் சென்றது என்று அதன் வானோடிகள் ஐவரும் உறுதிப்படுத்தி உள்ளதாக அவர்களின் சட்டவாளர் இன்று தெரிவித்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலம் - உருவாகின்றது சிங்கள நாடாளுமன்றத் தொகுதி
[ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2009, 05:00 பி.ப. ]
வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழர் தாயகத்தின் 'இதயபூமி'யான மணலாற்றுப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், தமது நலன்களைக் கவனிப்பதற்காக நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
உணவுக்காகவும் நிவாரணத்திற்காகவும் பாலியல் உறவு; 'வெள்ளை வான்' கடத்தல்; வெட்டைவெளிச் சி்த்திரவதைகள்: தடுப்பு வதைமுகாம் கொடுமைகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 டிசெம்பர் 2009, 05:05 மு.ப. ]
வவுனியா முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதுடன், ஒருவேளை உணவுக்காகவும் நிவாரணப் பொருட்களுக்காகவும் பாலியல் உறவு கொள்ள வைக்கப்பட்டனர் எனக் கூறுகிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர்.
போருக்குப் பின்னான சிறிலங்காவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு படு வேகத்துடன் வளர்ந்து செல்கின்றது
[ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2009, 05:47 பி.ப. ]
கடந்த பல வருடங்களாக முடங்கிக் கிடந்த சிறிலங்காவின் பொருளாதாரம், விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த பின்பு படு வேகமாக வளர்ந்து செல்வதாக கொழும்பு பங்குச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
First 9 10 11 12 13 14 15 16 17 18 19 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா அரசை இந்தியா தடுத்து நிறுத்தும் - சுமந்திரன் நம்பிக்கை
கொடுத்த வாக்குறுதியை இந்தியா மீறவில்லையா? - கோத்தா பதிலடி
கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் உறுதி
இந்தியாவை மடக்குகிறது சிறிலங்கா
புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை
படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க
"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10
பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்