மாகாணசபைகளை ஒழிக்க கட்சிகளை ஒன்றிணையுமாறு அழைக்கிறார் மல்வத்தை பீடாதிபதி ^புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல் ^சிறிலங்கா அதிபரின் சீனப் பயணம் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போனது ^சிறிலங்கா இராணுவத் தளபதியின் அப்பட்டமான பொய் ^லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம் ^மறுக்கப்பட்ட இராஜதந்திர விலக்குரிமை - நோர்வே அதிர்ச்சி ^போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய சிறிலங்கா அமைச்சர் -செய்தித்துளிகள் ^கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள் ^றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி ^வவுனியாவில் தடைகளின் மத்தியில் த. தே. கூட்டமைப்பு நடத்திய நினைவேந்தல் நிகழ்வு ^
இன்றைய செய்திகள்
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
வெள்ளி, 17-05-2013
வியாழன், 16-05-2013
புதன், 15-05-2013
செவ்வாய், 14-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவின் 'தென்னாசியாவின் சிங்கப்பூர்' கனவு... நெருக்கடியில்
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்  போரில் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சிறிலங்காவானது தென்னாசியாவின் வலுமிக்க பொருளாதார நாடாக வளரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிலங்காவின் பொருளாதாரமானது நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. [விரிவு]
சிறிலங்கா வர ஐ.நா சிறப்புப் பிரதிநிதிக்கு அனுமதி மறுப்பு? - செய்தித்துளிகள்
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கொழும்பு வருவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. [விரிவு]
சீன நீர்மூழ்கிகளை முறியடிக்க அரக்கோணத்தில் அதிநவீன அமெரிக்கப் போர் விமானம்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிகளின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ள நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறை ஆற்றலைக் கொண்ட நெடுந்தொலைவுக் கடல்சார் கண்காணிப்பு போர் விமானத்தை அரக்கோணம் கடற்படைத் தளத்தில் இந்தியா நிறுத்தியுள்ளது. [விரிவு]
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன்று! - டி.அருள் எழிலன்
பொதுவாக, வென்றவர்கள் தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும் நடந்துகொள்வதுதான் போர் மரபு. ஆனால், உலகின் மௌனமும் இந்தியா கொடுத்த துணிச்சலுமாக, 'இனி, என்னைக் கேட்க யார் இருக்கிறார்கள்?’ என்று தறிகெட்டு ஆடிக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. [விரிவு]
"எமது காணியின் முன்னால் சிங்களத்தில் எழுதப்பட்ட பெயர்ப் பலகை தொங்குகிறது"
எமது சொந்தக் காணிக்கு செல்வதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. தூரத்தில் நின்று பார்க்கும் போது சிங்களத்தில் எழுதப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று எமது காணியின் முன்னால் தொங்கவிடப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. [விரிவு]
செய்திகள்
மாகாணசபைகளை ஒழிக்க கட்சிகளை ஒன்றிணையுமாறு அழைக்கிறார் மல்வத்தை பீடாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 01:35 மு.ப. ]
எதிர்காலத்தில் இந்தப் பதவிக்கு வரக்கூடியவரின் நடத்தையை இப்போதே கணிக்க முடியாது என்பதால், தற்போதைய அதிபரின் பதவிக்காலத்திலேயே அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:26 மு.ப. ]
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் சீனப் பயணம் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போனது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:14 மு.ப. ]
எனினும், இந்தப் பயணம் வரும் 27ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை இடம்பெறும் என்று சீன வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதியின் அப்பட்டமான பொய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 09:30 மு.ப. ]
2009இல் போர் முடிவுக்கு வந்த போது யாழ்.குடாநாட்டில் 16 இராணுவ முகாம்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது மூன்று இராணுவ முகாம்கள் மட்டுமே அங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மறுக்கப்பட்ட இராஜதந்திர விலக்குரிமை - நோர்வே அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:44 மு.ப. ]
இராஜதந்திரிகளுக்கு உள்ள சிறப்பு விலக்குரிமையை மறுக்கும் வகையில் சிறிலங்கா நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து நோர்வே அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய சிறிலங்கா அமைச்சர் -செய்தித்துளிகள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:15 மு.ப. ]
மோசமாக சேதமடைந்துள்ள வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார் சிறிலங்காவின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன்.
வடக்கில் தேர்தலை நடத்துவது படையினரை அவமானப்படுத்தும் செயல் - சம்பிக்க ரணவக்க சீற்றம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 12:57 மு.ப. ]
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழப்போரில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது சிறிலங்காவுக்கு எதிராக அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் கூட இருந்திருக்கமாட்டார்கள்.
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 12:23 பி.ப. ]
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
வவுனியாவில் தடைகளின் மத்தியில் த. தே. கூட்டமைப்பு நடத்திய நினைவேந்தல் நிகழ்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:03 மு.ப. ]
இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்காக சிறிலங்காவின் பிரதான தமிழ் அரசியற் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஏற்பாடுகளைச் செய்தவேளையில், சிறிலங்கா இராணுவத்தினர் அதற்கு தடை விதித்திருந்தனர்.
மகிந்த அரசுக்கு எதிராக டக்ளஸ் தலைமையில் 31 அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:11 மு.ப. ]
மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்த எதிர்ப்பு அணி உருவாகியிருப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
மாகாணசபைகளை ஒழிக்க கட்சிகளை ஒன்றிணையுமாறு அழைக்கிறார் மல்வத்தை பீடாதிபதி
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
சிறிலங்கா அதிபரின் சீனப் பயணம் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போனது
சிறிலங்கா இராணுவத் தளபதியின் அப்பட்டமான பொய்
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
மறுக்கப்பட்ட இராஜதந்திர விலக்குரிமை - நோர்வே அதிர்ச்சி
போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய சிறிலங்கா அமைச்சர் -செய்தித்துளிகள்
வடக்கில் தேர்தலை நடத்துவது படையினரை அவமானப்படுத்தும் செயல் - சம்பிக்க ரணவக்க சீற்றம்
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள்
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி