| புதினப்பார்வை |
| 'பொங்கல்' - நம் சிந்தனைக்கான சில குறிப்புகள்... |
| [ திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 07:08 மு.ப. ] |
மதம், வர்க்கம், நிலம், நாடு என்ற பிரிவுகளாகக் கிடக்கும் தமிழ்ச் சமூகம் ‘ஒருத்துவம்’ கொள்வதற்கும், தமது தேசியத்தை வலுப்படுத்துவதற்கும் 'புலம்பெயர் தமிழர் திருநாள்' போல் வேறொரு பொருத்தமான நாளில்லை. |
| அரசியல்தளம் - ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் - புலம்பெயர்ந்தோரும் |
| [ செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 07:20 பி.ப. ] |
இயற்கையிலமைந்த கூர்மையான அறிவும், விரும்பும் தோற்றப்பொலிவும், ஆட்சி நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்த அரசியல் கல்வியறிவும் ஆகிய இம் மூன்றையும் முழுமைபெறப் பெற்றவன் தூது செல்வதற்கு தகுதியுடையவனாவான் என்கிறார் அவர். |
| 'தமிழ் சிவில் சமூகம்' : இரு அறிக்கைகளால் மட்டுமே அறிமுகமான அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கு... |
| [ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 04:21 பி.ப. ] |
இரண்டு அறிக்கைகளும் 'தமிழ்த்தேசிய கூட்டமைப்பு' என்கின்ற அரசியல் கட்சிக்கு விடப்பட்ட திறந்த வேண்டுகோள்களாகவே உள்ளன. ஒரு வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற அரசியற் கட்சியினை நோக்கி வீசப்பட்ட குற்றப்பத்திரிகையின் இன்னுமொரு படிமமாகவே உணரவும் முடிகிறது. |
| ‘ஊர் வாய்க்கு உலைமூடி‘ போடும் செயற்பாட்டில் சிறிலங்கா அரசு |
| [ வியாழக்கிழமை, 28 யூன் 2012, 01:44 பி.ப. ] |
போருக்குப் பின்னர், சிறிலங்காவில் ‘முற்றிலும் ஜனநாயகம்‘ திரும்பி விட்டதாக கூறிக் கொள்ளப்படுகின்ற போதும் - இதுபோன்ற தடைகளின் ஊடாக ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்ற உண்மை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. |
| ஜனநாயக களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல் |
| [ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 09:41 பி.ப. ] |
'உலைமூடியைக் கொண்டு ஊர் வாயை அடைக்க முடியாது' என்று ஒரு பழமொழி. ஆனால் 'வடமாகாண உள்ளூராட்சித் தேர்தலில் பெறும் வெற்றியினைக்கொண்டு உலகின் வாயை அடைக்கலாம்' என்பது சிறிலங்காவின் புதுமொழியாகத் தெரிகிறது. |
| காலம் யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை : தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் மீள்வதுமில்லை |
| [ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 05:39 பி.ப. ] |
எமது அரசியல் நகர்வுகள் முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள சூழமைவே விடைதருகின்றது. |
| புயலில் ஒரு தோணி.. |
| [ செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2010, 11:39 பி.ப. ] |
பாரதப் போரில் துரியோதன, துச்சாதன படைகளால் சூழப்பட்ட அபிமன்யுபோல பிற்போக்கு அடிப்படைவாதிகளின் ஊடக வன்முறை வெறியாட்டத்தினை எதிர்கொண்டு 'புதினப்பலகை' தனித்து போராட வேண்டியிருந்தது. போராடிக்கொண்டும் இருக்கின்றது. |
| தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு... |
| [ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்ரல் 2010, 05:50 மு.ப. ] |
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைபட்டுள்ளதற்கு, எதிரியின் சாதுரியம் மட்டும் காரணம் அல்ல; எமது தொலைநோக்கற்ற பார்வைக் கோளாறும் தான். இந்தியாவும் இங்கே புகுந்து விளையாடுகின்றது என்பதை நிரூபிப்பதற்கோ, அல்லது மறுப்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை. |
| "மே 19" |
| [ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 05:52 பி.ப. ] |
ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று இழைக்கப்பட்டது ஒரு வடு மட்டும் அல்ல. அது ஒரு தண்டனை. தமிழ் இனத்திற்கு இத்தகைய ஒரு கொடிய தண்டனை வழங்கப்பட்டமைக்கான ஒரே காரணம் - நமது அரசியல் சுதந்திரத்திற்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் போராடியதும், அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்த விடுதலை இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டதும் தான். |
| தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் |
| [ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 06:45 பி.ப. ] |
விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட்ட பின்பு - பலருக்கு நாடாளுமன்றக் கதிரைகள் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளன. ஆனால் - எமது சவால்களை எதிர்கொள்வதற்குப் பொருத்தமான ஆளுமை, ஈடுபாடு, சலிப்பின்மை, கூட்டுப்பொறுப்பு உள்ளவர்களைத் தமிழர் கூட்டமைப்பு இனங்காண வேண்டும். |
1 2  |