| சிறப்பு செய்திகள் |
| நடேசன், புலித்தேவன் படுகொலைகள்: நேரில் பார்த்த புதிய சாட்சிகள் – ‘தி இன்டிபென்டன்ட்’ வெளியிட்டது |
| [ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 12:49 மு.ப. ] |
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள், பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள், முதல்முறையாக சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாக பிரித்தானிய நாளேடு தெரிவித்துள்ளது. |
| உலகம் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நேரம் வந்து விட்டது - ‘டெக்கன் ஹெரால்ட்’ ஆசிரியர் தலையங்கம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 09:59 மு.ப. ] |
சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நேரம் உலகத்துக்கு வந்து விட்டது. இந்த அனைத்துலக முயற்சியில், இந்தியாவும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். |
| சிறிலங்காவின் நிபந்தனைகளுக்கு பணியாமல், சம்பூரில் இருந்து வெளியேறுகிறது இந்தியா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 04:46 மு.ப. ] |
இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கொழும்பில், தங்கியிருந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் திருப்பி அழைக்க இந்திய அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது. |
| சிறிலங்காவில் இந்தியாவின் ‘றோ’ உளவாளிகள் – சுற்றிவளைத்துப் பிடிக்க நடவடிக்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 12:22 மு.ப. ] |
வடக்கு,கிழக்கில் செயற்படும் இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ சந்தேகநபர்களை சுற்றிவளைத்துப் பிடிக்கும் இந்த நடவடிக்கைக்கு, சிறிலங்கா படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. |
| அவுஸ்திரேலியா சிறிலங்காவுடன் அபாயகரமான அரசியல் விளையாட்டை நடாத்துகிறது |
| [ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 10:55 மு.ப. ] |
சிறிலங்கர்கள் அவுஸ்திரேலியாவில் அகதிக் கோரிக்கை கோரி படகுகள் மூலம் பயணம் செய்யும் இந்நிலையில் சிறிலங்காவுடன் அவுஸ்திரேலிய அரசாங்கமானது இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி வருவதானது முட்டாள்தனமான செயலாக பார்க்கப்படுகிறது. |
| பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட இரகசிய அறிக்கை - விபரம் வெளியிட சிறிலங்கா மறுப்பு |
| [ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 02:14 மு.ப. ] |
பான் கீ மூனிடம் சிறிலங்காவின் சார்பில் பாலித கொஹன்ன மற்றும் ஜப்பான், பங்களாதேஸ், ருமேனியா, நைஜீரியா நாடுகளின் பிரதிநிதிகள் கையளித்த அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து தகவல் எதையும் வெளியிட சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் மறுத்துள்ளார். |
| சிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள் – மூவரின் சாட்சியங்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 05:56 மு.ப. ] |
சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள் குறித்து வரும் திங்களன்று வெளிவரவுள்ள அறிக்கையில், இடம்பெற்றுள்ள 75 பேரின் சாட்சியங்களில், மூவரினது சாட்சியங்களை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. |
| திருச்சியில் கரு ஜெயசூரிய பட்டபாடு – கற்கள், முட்டைகளால் விரட்டி விரட்டித் தாக்கப்பட்டார் |
| [ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 04:17 மு.ப. ] |
திருச்சி வந்தபோது, கரு ஜெயசூரியவின் கடவுச்சீட்டு தவறவிடப்பட்டது தெரியவந்தது. இதனால், திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 4 மணிக்கு புறப்படும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் அவரால் பயணம் மேற்கொள்ள முடியாமல் போனது.(படம் இணைப்பு) |
| வெளிநாடுகளில் புகலிடம் கோருவோரின் குடியுரிமையை நீக்குகிறது சிறிலங்கா |
| [ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 12:19 மு.ப. ] |
புதிய சட்டத்தின் படி, வெளிநாடுகளில் புகலிடம் கோரியோர், சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமைபெற விண்ணப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
| போர்க் குற்றங்களுக்கான புதிய சான்றுகள் - சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்குமா? |
| [ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 08:47 மு.ப. ] |
பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு அவற்றில் அதிகம் தங்கியுள்ள, தனது அயல்நாடான சிறிலங்காவில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்பட்டு சர்வதிகாரம் நிலவுவதை இந்தியா அனுமதித்தால் அது இந்தியாவுக்கு நிச்சயம் ஆபத்தை உண்டுபண்ணும். |
10 11 12 13 14 15 16 17 18 19 20  |