ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி ^மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம் ^இந்தியாவின் நிலைப்பாடு சிறிலங்காவுக்கு தெரிவிக்கப்படும் - மன்மோகன்சிங் உறுதி ^ஓவல் மைதானத்தில் சிங்கக்கொடியேந்திய சிறிலங்கா குண்டர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் ^கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம் ^விடுதலைப் புலிகளுடன் கொஞ்சிக் குலவுகிறதாம் இந்தியா ^புதுடெல்லி சென்ற கூட்டமைப்பு குழுவை நாளை சந்திக்கிறார் மன்மோகன்சிங் - இன்று மேனனுடன் சந்திப்பு ^கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த ராவண பலய ^தெரிவுக்குழுவுக்கு எதிராக சட்டநடவடிக்கை - முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு ^மாகாணசபைகள் கலைப்புக்கும் சோதிடரிடம் நாள் பார்க்கிறது சிறிலங்கா அரசாங்கம் ^
இன்றைய செய்திகள்
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
புதன், 12-06-2013
செவ்வாய், 11-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(படம் இணைப்பு) [விரிவு]
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – 5 நாட்களில் எகிறிய 50 பில்லியன் ரூபா கடன்சுமை!
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடந்த 5 நாட்களில் நாட்டின் கடன்சுமை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
இலங்கை வரலாற்றின் துன்பியல் கதையைச் சொல்லும் செய்மதி ஒளிப்படங்கள்
"இவ்விரு செய்மதி ஒளிப்படங்களும் எனது நாட்டின் வரலாற்றுப் பதிவுக்கு ஆதாரமாக உள்ளன. இது மிகவும் வியத்தகு ஆவணமாக உள்ள போதிலும், எதிர்கால சந்ததியினர் இதனைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது போய்விடுமோ என நான் அச்சம் கொள்கிறேன்" [விரிவு]
(2ம் இணைப்பு)இரணைமடு ஓடுபாதையில் சீன விமானத்தில் வந்திறங்கினார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் வடக்கில் பங்கேற்கும் பாதுகாப்பு சார்ந்த நிகழ்வுகளில் வழக்கமாகப் பங்கேற்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய, இந்த ஓடுபாதை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. [படங்கள் இணைப்பு] [விரிவு]
சிறப்பு செய்திகள்
நடேசன், புலித்தேவன் படுகொலைகள்: நேரில் பார்த்த புதிய சாட்சிகள் – ‘தி இன்டிபென்டன்ட்’ வெளியிட்டது
[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 12:49 மு.ப. ]
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள், பா.நடேசன், புலித்தேவன் ஆகியோர் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள்,  முதல்முறையாக சாட்சியமளிக்க முன்வந்துள்ளதாக பிரித்தானிய நாளேடு தெரிவித்துள்ளது.
உலகம் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நேரம் வந்து விட்டது - ‘டெக்கன் ஹெரால்ட்’ ஆசிரியர் தலையங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 09:59 மு.ப. ]
சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நேரம் உலகத்துக்கு வந்து விட்டது. இந்த அனைத்துலக முயற்சியில், இந்தியாவும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
சிறிலங்காவின் நிபந்தனைகளுக்கு பணியாமல், சம்பூரில் இருந்து வெளியேறுகிறது இந்தியா
[ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 04:46 மு.ப. ]
இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கொழும்பில், தங்கியிருந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் திருப்பி அழைக்க இந்திய அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது.
சிறிலங்காவில் இந்தியாவின் ‘றோ’ உளவாளிகள் – சுற்றிவளைத்துப் பிடிக்க நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 12:22 மு.ப. ]
வடக்கு,கிழக்கில் செயற்படும் இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ சந்தேகநபர்களை சுற்றிவளைத்துப் பிடிக்கும் இந்த நடவடிக்கைக்கு, சிறிலங்கா படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா சிறிலங்காவுடன் அபாயகரமான அரசியல் விளையாட்டை நடாத்துகிறது
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 10:55 மு.ப. ]
சிறிலங்கர்கள் அவுஸ்திரேலியாவில் அகதிக் கோரிக்கை கோரி படகுகள் மூலம் பயணம் செய்யும் இந்நிலையில் சிறிலங்காவுடன் அவுஸ்திரேலிய அரசாங்கமானது இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி வருவதானது முட்டாள்தனமான செயலாக பார்க்கப்படுகிறது.
பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட இரகசிய அறிக்கை - விபரம் வெளியிட சிறிலங்கா மறுப்பு
[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 02:14 மு.ப. ]
பான் கீ மூனிடம் சிறிலங்காவின் சார்பில் பாலித கொஹன்ன மற்றும் ஜப்பான், பங்களாதேஸ், ருமேனியா, நைஜீரியா நாடுகளின் பிரதிநிதிகள் கையளித்த அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து தகவல் எதையும் வெளியிட சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர்  மறுத்துள்ளார்.
சிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள் – மூவரின் சாட்சியங்கள்
[ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 05:56 மு.ப. ]
சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள் குறித்து வரும் திங்களன்று வெளிவரவுள்ள அறிக்கையில், இடம்பெற்றுள்ள 75 பேரின் சாட்சியங்களில், மூவரினது சாட்சியங்களை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.
திருச்சியில் கரு ஜெயசூரிய பட்டபாடு – கற்கள், முட்டைகளால் விரட்டி விரட்டித் தாக்கப்பட்டார்
[ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 04:17 மு.ப. ]
திருச்சி வந்தபோது, கரு ஜெயசூரியவின் கடவுச்சீட்டு தவறவிடப்பட்டது தெரியவந்தது.  இதனால், திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 4 மணிக்கு புறப்படும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் அவரால் பயணம் மேற்கொள்ள முடியாமல் போனது.(படம் இணைப்பு)
வெளிநாடுகளில் புகலிடம் கோருவோரின் குடியுரிமையை நீக்குகிறது சிறிலங்கா
[ வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013, 12:19 மு.ப. ]
புதிய சட்டத்தின் படி, வெளிநாடுகளில் புகலிடம் கோரியோர், சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமைபெற விண்ணப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
போர்க் குற்றங்களுக்கான புதிய சான்றுகள் - சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்குமா?
[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 08:47 மு.ப. ]
பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு அவற்றில் அதிகம் தங்கியுள்ள, தனது அயல்நாடான சிறிலங்காவில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்பட்டு சர்வதிகாரம் நிலவுவதை இந்தியா அனுமதித்தால் அது இந்தியாவுக்கு நிச்சயம் ஆபத்தை உண்டுபண்ணும்.
First 10 11 12 13 14 15 16 17 18 19 20
பிந்திய 10 செய்திகள்
 
ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி
மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம்
இந்தியாவின் நிலைப்பாடு சிறிலங்காவுக்கு தெரிவிக்கப்படும் - மன்மோகன்சிங் உறுதி
ஓவல் மைதானத்தில் சிங்கக்கொடியேந்திய சிறிலங்கா குண்டர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
விடுதலைப் புலிகளுடன் கொஞ்சிக் குலவுகிறதாம் இந்தியா
புதுடெல்லி சென்ற கூட்டமைப்பு குழுவை நாளை சந்திக்கிறார் மன்மோகன்சிங் - இன்று மேனனுடன் சந்திப்பு
கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த ராவண பலய
தெரிவுக்குழுவுக்கு எதிராக சட்டநடவடிக்கை - முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
மாகாணசபைகள் கலைப்புக்கும் சோதிடரிடம் நாள் பார்க்கிறது சிறிலங்கா அரசாங்கம்