ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 02 ^யாழ்ப்பாண மக்களின் காணிகள்: சிறிலங்கா இராணுவத்தின் அபகரிப்பும் மக்களின் கொந்தளிப்பும் ^இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது ^சிறிலங்காவிற்கு கடனாக நிதியை அள்ளி வழங்கும் சீனா - அச்சத்தில் இந்தியா ^அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம் ^இந்தியாவுடனான உடன்பாட்டை முறிக்கிறது சிறிலங்கா? ^கொழும்பு துறைமுக தீவிபத்துக்கு நாசவேலையே காரணம்? ^திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம் ^இலங்கையர்களை தொடர்ந்தும் திருப்பி அனுப்புகிறது அவுஸ்திரேலியா ^வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? – ஆங்கில ஊடகம் ^
இன்றைய செய்திகள்
வெள்ளி, 24-05-2013
வியாழன், 23-05-2013
புதன், 22-05-2013
செவ்வாய், 21-05-2013
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள்
ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புழுதி படிந்த இராணுவ சோதனை முகாமானது, 'வேறொரு' சிறிலங்காவுக்குள் நுழைந்து விட்டதொரு உணர்வை முதன் முதலாக எனக்கு ஏற்படுத்தியது.  இவ்வாறு 'IBTimes' ஊடகத்தில் Mark Johanson எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். [விரிவு]
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்
மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத் திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. [விரிவு]
'தமிழீழ சுதந்திர சாசனம்' : நாடுகடந்த தமிழீழ அரசு வெளியீடு
அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் மே 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த 'நாடுகடந்த தமிழீழ அரசின் முரசறைவு மாநாடு' முள்ளிவாய்க்கால் நிகழ்வேந்தல் நிகழ்வுகளுடன் 18ம் நாள் நிறைவு பெற்றது. [விரிவு]
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு]
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
விமானத்தைக் கடத்துவதற்கு உக்ரேனிய நாட்டவரான விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [விரிவு]
சிறப்பு செய்திகள்
சிறிலங்கா அமைச்சரவையில் நடந்த சூடான வாக்குவாதம் - கொழும்பு வாரஇதழ்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 09:42 மு.ப. ]
தற்போதைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்தினால், நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
சிறிலங்கா அரசை மிரட்டுகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 08:32 மு.ப. ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலைப் புறக்கணித்தால், அது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதாலேயே, மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சிகளை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னாசிய நாடுகளின் தேர்தல்களும் குடும்ப வாரிசுகளின் அரசியலும்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:25 மு.ப. ]
இவ்வாண்டு தென்னாசியாவைச் சேர்ந்த ஐந்து நாடுகள் தேர்தல்களை நடாத்துகின்றன. அடுத்த ஆண்டு இந்தியாவும், 2016ல் சிறிலங்காவும் தேர்தல்களை நடாத்தவுள்ளன. இத்தேர்தல்களில் இந்த நாடுகளின் பிரபலம் பெற்ற குடும்ப அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்துவார்கள்.
அசாத் சாலி பற்றிய இரகசியங்களை சிறிலங்காவுக்கு கொடுத்த இந்திய புலனாய்வு அமைப்புகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 07:48 மு.ப. ]
கடந்த மாதம் சென்னைக்குச் சென்றிருந்த அசாத் சாலி ஜுனியர் விகடனுக்கு அளித்த செவ்வி ஒன்றை அடிப்படையாக வைத்து, அவரை சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தது.
சிறிலங்கா மீதான அறிக்கையின் பரிந்துரைகள் மீது தீவிர கவனம் - ஐநா தெரிவிப்பு
[ சனிக்கிழமை, 11 மே 2013, 08:44 மு.ப. ]
அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்கான குழுவொன்றை நியமித்து அதற்கு தலைமை தாங்குமாறு செயலாளர் நாயகம் என்னிடம் கேட்டிருந்தார். இவ்வாறு ஆராய்வதன் மூலம் நாங்கள் சிறிலங்கா விடயத்தில் செயற்பட்டது போன்று வேறு நாடுகளில் செயற்படாது தடுப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.
பௌத்த மயமாக்கப்படும் கிளிநொச்சி – வரலாறு காணாத வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு
[ சனிக்கிழமை, 11 மே 2013, 06:45 மு.ப. ]
அசோகரின் தத்துவங்களை வெளிப்படுத்தும் வகையில், அமைக்கப்படவுள்ள இந்த அலங்காரப் பந்தல் 38 அடி உயரத்தையும், 42 அடி நீளத்தையும் கொண்டதாக இருக்கும் என்றும், இதில் 30 ஆயிரம் மின்விளக்குகள் பொருத்தப்படும் என்றும் சிறிலங்கா படையினர் தெரிவித்துள்ளனர்.
அசாத் சாலி விடுதலையானது எப்படி?
[ சனிக்கிழமை, 11 மே 2013, 01:19 மு.ப. ]
சிறிலங்காவுக்கு எதிராகவோ அல்லது சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு எதிராகவோ, கருத்துகளை வெளியிடவோ, கருத்துகளை ஆதரிக்கவோ போவதில்லை என்றும் அத்தகைய அறிக்கைகளை கண்டிப்பதாகவும் உறுதிப்பிரமாணப் பத்திரத்தில் அசாத் சாலி  குறிப்பிட்டுள்ளார். (படங்கள் இணைப்பு)
தயா மாஸ்டரை முதல்வராக்கினால் நிதியை திருடி விடுவாராம் - சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 05:13 மு.ப. ]
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதனும் இந்தத் தேர்தலில் போட்டியிடலாம் என்று எதிர்பாரக்கப்படும் நிலையிலேயே சரத் பொன்சேகா இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறிலங்காவின் முதல் இராணுவ நகரமாக மாற்றப்படுகின்றதா?
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 07:34 மு.ப. ]
30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் இதனை வெற்றி கொண்ட நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர்.
மாலைதீவில் நிரந்தரப் படைத்தளத்தை அமைக்கிறதா அமெரிக்கா? – பிளேக் விளக்கம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 03:23 மு.ப. ]
அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்து இந்தியாவிலும் சிறிலங்காவிலும் கவலைகள் எழுந்துள்ள நிலையிலேயே, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
First 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 02
யாழ்ப்பாண மக்களின் காணிகள்: சிறிலங்கா இராணுவத்தின் அபகரிப்பும் மக்களின் கொந்தளிப்பும்
இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது
சிறிலங்காவிற்கு கடனாக நிதியை அள்ளி வழங்கும் சீனா - அச்சத்தில் இந்தியா
அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம்
இந்தியாவுடனான உடன்பாட்டை முறிக்கிறது சிறிலங்கா?
கொழும்பு துறைமுக தீவிபத்துக்கு நாசவேலையே காரணம்?
திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம்
இலங்கையர்களை தொடர்ந்தும் திருப்பி அனுப்புகிறது அவுஸ்திரேலியா
வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? – ஆங்கில ஊடகம்