| சிறப்பு செய்திகள் |
| சிறிலங்கா அமைச்சரவையில் நடந்த சூடான வாக்குவாதம் - கொழும்பு வாரஇதழ் |
| [ திங்கட்கிழமை, 13 மே 2013, 09:42 மு.ப. ] |
தற்போதைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்தினால், நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தார். |
| சிறிலங்கா அரசை மிரட்டுகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? |
| [ திங்கட்கிழமை, 13 மே 2013, 08:32 மு.ப. ] |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலைப் புறக்கணித்தால், அது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதாலேயே, மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சிகளை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. |
| தென்னாசிய நாடுகளின் தேர்தல்களும் குடும்ப வாரிசுகளின் அரசியலும் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:25 மு.ப. ] |
இவ்வாண்டு தென்னாசியாவைச் சேர்ந்த ஐந்து நாடுகள் தேர்தல்களை நடாத்துகின்றன. அடுத்த ஆண்டு இந்தியாவும், 2016ல் சிறிலங்காவும் தேர்தல்களை நடாத்தவுள்ளன. இத்தேர்தல்களில் இந்த நாடுகளின் பிரபலம் பெற்ற குடும்ப அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்துவார்கள். |
| அசாத் சாலி பற்றிய இரகசியங்களை சிறிலங்காவுக்கு கொடுத்த இந்திய புலனாய்வு அமைப்புகள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 07:48 மு.ப. ] |
கடந்த மாதம் சென்னைக்குச் சென்றிருந்த அசாத் சாலி ஜுனியர் விகடனுக்கு அளித்த செவ்வி ஒன்றை அடிப்படையாக வைத்து, அவரை சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தது. |
| சிறிலங்கா மீதான அறிக்கையின் பரிந்துரைகள் மீது தீவிர கவனம் - ஐநா தெரிவிப்பு |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 08:44 மு.ப. ] |
அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்கான குழுவொன்றை நியமித்து அதற்கு தலைமை தாங்குமாறு செயலாளர் நாயகம் என்னிடம் கேட்டிருந்தார். இவ்வாறு ஆராய்வதன் மூலம் நாங்கள் சிறிலங்கா விடயத்தில் செயற்பட்டது போன்று வேறு நாடுகளில் செயற்படாது தடுப்பதற்கான வாய்ப்பை வழங்கும். |
| பௌத்த மயமாக்கப்படும் கிளிநொச்சி – வரலாறு காணாத வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 06:45 மு.ப. ] |
அசோகரின் தத்துவங்களை வெளிப்படுத்தும் வகையில், அமைக்கப்படவுள்ள இந்த அலங்காரப் பந்தல் 38 அடி உயரத்தையும், 42 அடி நீளத்தையும் கொண்டதாக இருக்கும் என்றும், இதில் 30 ஆயிரம் மின்விளக்குகள் பொருத்தப்படும் என்றும் சிறிலங்கா படையினர் தெரிவித்துள்ளனர். |
| அசாத் சாலி விடுதலையானது எப்படி? |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 01:19 மு.ப. ] |
சிறிலங்காவுக்கு எதிராகவோ அல்லது சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு எதிராகவோ, கருத்துகளை வெளியிடவோ, கருத்துகளை ஆதரிக்கவோ போவதில்லை என்றும் அத்தகைய அறிக்கைகளை கண்டிப்பதாகவும் உறுதிப்பிரமாணப் பத்திரத்தில் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். (படங்கள் இணைப்பு) |
| தயா மாஸ்டரை முதல்வராக்கினால் நிதியை திருடி விடுவாராம் - சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 05:13 மு.ப. ] |
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதனும் இந்தத் தேர்தலில் போட்டியிடலாம் என்று எதிர்பாரக்கப்படும் நிலையிலேயே சரத் பொன்சேகா இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். |
| யாழ்ப்பாணம் சிறிலங்காவின் முதல் இராணுவ நகரமாக மாற்றப்படுகின்றதா? |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 07:34 மு.ப. ] |
30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் இதனை வெற்றி கொண்ட நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர். |
| மாலைதீவில் நிரந்தரப் படைத்தளத்தை அமைக்கிறதா அமெரிக்கா? – பிளேக் விளக்கம் |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 03:23 மு.ப. ] |
அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்து இந்தியாவிலும் சிறிலங்காவிலும் கவலைகள் எழுந்துள்ள நிலையிலேயே, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் இது குறித்து விளக்கமளித்துள்ளார். |
1 2 3 4 5 6 7 8 9 10 11  |