சிறிலங்கா அரசை இந்தியா தடுத்து நிறுத்தும் - சுமந்திரன் நம்பிக்கை ^கொடுத்த வாக்குறுதியை இந்தியா மீறவில்லையா? - கோத்தா பதிலடி ^கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் உறுதி ^இந்தியாவை மடக்குகிறது சிறிலங்கா ^புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை ^படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க ^"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே ^பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு ^வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^
இன்றைய செய்திகள்
புதன், 19-06-2013
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார்
முன்னதாக இவர் நேற்று கொழும்பு வரத் திட்டமிட்டிருந்தார். எனினும். புதுடெல்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் சந்திப்புக்களுக்காக, இந்திய அரசாங்கம் இவரது நேற்றைய பயணத்தை பிற்போடுமாறு கேட்டிருந்தது. [விரிவு]
அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும்
இலங்கையர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்கள் அங்கே பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம் என்பது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் குருட்டுத்தனமாக செயற்படுகின்றது. [விரிவு]
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
செய்திகள் — வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012
சிறிலங்கா திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் 15 பில்லியன் டொலர்
[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 09:52 GMT]
1997ம் ஆண்டு தொடக்கம் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 2.96 பில்லியன் டொலர் கடனுக்காக வட்டியுடன் சேர்த்து 4.9 பில்லியன் டொலரை சிறிலங்கா மீளச்செலுத்த வேண்டியுள்ளது. [விரிவு]
அமெரிக்கா சிறிலங்காவின் சிறந்த வர்த்தகப் பங்காளி - அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதர்
[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 07:35 GMT]
"அமெரிக்காவானது சிறிலங்காவின் சிறந்த வர்த்தகப் பங்காளியாக காணப்படுகின்றது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு பலப்படுத்தப்படும் போது, அரசியல் சார் உறவுகளும் முன்னேற்றமடையும்" என விக்கிரமசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். [விரிவு]
உதயன், வலம்புரி நாளிதழ்களின் ஆசிரியர்கள் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை
[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 06:02 GMT]
உதயன் ஆசிரியரிடம் கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்ததாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார். [விரிவு]
வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் படைஅதிகாரிகள் விபரங்களை திரட்டுகிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு
[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 05:28 GMT]
போர் முடிவுக்கு வந்த சில மாதங்களில் சரத் பொன்சேகா ஓய்வுபெற்ற போது, பெருமளவு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஓய்வுபெற்றனர் அல்லது கட்டாயமாக ஓய்வுபெற வைக்கப்பட்டனர்.
இவர்களில் பலரும் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர். [விரிவு]
சிறிலங்கா, இந்தோனேசிய அகதிகளை ஏற்றி வந்த இரு படகுகளை அவுஸ்ரேலியக் கடற்படையினர் தீயிட்டு எரிப்பு
[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 05:06 GMT]
இந்தப் படகுகள் எரிந்து கொண்டிருந்த போது மற்றொரு அகதிகள் படகு சிறிலங்காவில் இருந்து 25 அகதிகளுடன் நேற்றுக்காலை கிறிஸ்மஸ்தீவை அடைந்தது.  இன்றும் இரண்டு படகுகள் அகதிகளுடன் அவுஸ்ரேலிய கடல்எல்லையை அடைந்துள்ளன. [விரிவு]
மன்னார் நீதிவானுக்கு சிறிலங்கா அமைச்சர் அச்சுறுத்தல் - சட்டவாளர்கள் நாடு தழுவிய போராட்டம்
[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 01:46 GMT]
கடந்த புதன்கிழமை மன்னாரில் மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்நிலையம் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீனே இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [விரிவு]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 37 ஆசனங்களுக்கு 1470 வேட்பாளர்கள் போட்டி
[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 01:02 GMT]
சிறிலங்காவில் வரும் செப்ரெம்பர் 08ம் நாள் மூன்று மாகாணசபைகளுக்கு நடக்கவுள்ள தேர்தலில் 114 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக 1,073 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். [விரிவு]
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா அரசை இந்தியா தடுத்து நிறுத்தும் - சுமந்திரன் நம்பிக்கை
கொடுத்த வாக்குறுதியை இந்தியா மீறவில்லையா? - கோத்தா பதிலடி
கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் உறுதி
இந்தியாவை மடக்குகிறது சிறிலங்கா
புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை
படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க
"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10
பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்