|
|
செய்திகள் — சனிக்கிழமை, 21 யூலை 2012
| "சுயநிர்ணயம் என்பது சுயநிர்ணயம் தான் - குறைவானது கூடியது என்கின்ற எந்த வேறுபாடுகளும் அதற்கு கிடையாது" |
| [சனிக்கிழமை, 21 யூலை 2012, 10:20 GMT] |
"கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைளை எடுத்தலே உண்மையான மீளிணக்கப்பாடு. 'சுயநிர்ணயம்' என்பது பெரும்பான்மை இனத்தின் உரிமைகளுக்கு கெடுதல் விளைவித்தல் எனப் பொருள்படாது". [விரிவு] | | தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே தாக்குதலை வழிநடத்தினார் றிசாத் பதியுதீன் – ‘லங்கா நியூஸ்வெப்‘ தகவல் |
| [சனிக்கிழமை, 21 யூலை 2012, 01:50 GMT] |
மன்னார் விடத்தல்தீவில் உள்ள தமிழ் மீனவர்களின் வீடுகள் மீது கடந்த 16ம் நாள் கற்களை வீசியதான குற்றச்சாட்டில், றிசாத் பதியதீனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17ம் நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். [விரிவு] | | சிறிலங்கா அமைச்சருக்கு எதிராக மன்னார் நீதிவான் முறைப்பாடு – நடவடிக்கை எடுக்க மகிந்த உத்தரவு |
| [சனிக்கிழமை, 21 யூலை 2012, 01:00 GMT] |
சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் சட்டவாளர்கள் கோரியுள்ளனர். [விரிவு] | | மன்னார் நீதிவானை அச்சுறுத்திய விவகாரத்தை திசைதிருப்ப தமிழ் - முஸ்லிம் மோதலை தூண்டுகிறார் றிசாத் பதியுதீன் |
| [சனிக்கிழமை, 21 யூலை 2012, 00:36 GMT] |
ஜும்மா தொழுகையை அடுத்து நடத்தப்பட்ட போராட்டத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், மன்னார் ஆயர் இராயப்பு யோசப்புக்கு எதிராகவும் குரல் எழுப்பியுள்ளனர். [விரிவு] | | படையெடுக்கும் படகு அகதிகளால் அவுஸ்ரேலியா - சிறிலங்கா இடையே மோதல் – இருதரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டு |
| [சனிக்கிழமை, 21 யூலை 2012, 00:18 GMT] |
அவுஸ்ரேலியாவுக்கு ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதில் சிறிலங்கா கடற்படை தோல்வியடைந்துள்ளதாக சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் றொபின் முடி, சிறிலங்கா கடற்படைத் தளபதியை சந்தித்து குற்றம்சாட்டியுள்ளார். [விரிவு] |
|
|