புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை ^படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க ^"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே ^பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு ^வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங் ^மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா ^கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு ^புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
புதன், 12-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(படம் இணைப்பு) [விரிவு]
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – 5 நாட்களில் எகிறிய 50 பில்லியன் ரூபா கடன்சுமை!
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடந்த 5 நாட்களில் நாட்டின் கடன்சுமை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
10 அரசியல்கட்சிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவி – பெரும்பாலானவை தமிழ்க்கட்சிகள்
[ புதன்கிழமை, 18 யூலை 2012, 06:11 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
சிறிலங்காவில் பத்து அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவியை பெற்றுள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை தமிழ் அரசியல்கட்சிகளாகும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு, பதிலளித்த சிறிலங்கா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

"சிறிலங்காவில் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 64 அரசியல் கட்சிகளில் 10 கட்சிகளுக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைத்துள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கு 3.6 மில்லியன் ரூபாவும், பத்மநாபா ஈபிஆர்எவ்எவ் 8 இலட்சத்து 75ஆயிரம் ரூபாவும், ஈழவர் ஜனநாயக முன்னணிக்கு 8 இலட்சம் ரூபாவும் ஆண்டுதோறும் வெளிநாட்டு நிதியுதவி கிடைத்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு 593,000 ரூபாவும், ஈபிஆர்எல்எவ்விற்கு 5 இலட்சம் ரூபாவும், ரெலோவுக்கு 490,000 ரூபாவும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணிக்கு 275,000 ரூபாவும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 170,000 ரூபாவும், ஐதேகவுக்கு 49,000 ரூபாவும் ஆண்டுதோறும் வெளிநாட்டு நிதி உதவி கிடைத்துள்ளது.

தேர்தல் திணைக்களம் சமர்ப்பித்துள்ள இந்தத் தகவல்களின் படி ஆளும்கட்சி உள்ளிட்ட 43 அரசியல்கட்சிகள் வெளிநாட்டில் இருந்து எந்த நிதியையும் பெறவில்லை.
நான்கு அரசியல் கட்சிகள் இன்னமும் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

வெளிநாடுகளில் இருந்து இந்த அரசியல்கட்சிகளுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், புலம்பெயர் சமூகத்தினர் பணம் அனுப்பியுள்ளனரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை
படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க
"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10
பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங்
மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா
கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு