கொடுத்த வாக்குறுதியை இந்தியா மீறவில்லையா? - கோத்தா பதிலடி ^கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் உறுதி ^இந்தியாவை மடக்குகிறது சிறிலங்கா ^புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை ^படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க ^"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே ^பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு ^வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங் ^
இன்றைய செய்திகள்
புதன், 19-06-2013
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார்
முன்னதாக இவர் நேற்று கொழும்பு வரத் திட்டமிட்டிருந்தார். எனினும். புதுடெல்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் சந்திப்புக்களுக்காக, இந்திய அரசாங்கம் இவரது நேற்றைய பயணத்தை பிற்போடுமாறு கேட்டிருந்தது. [விரிவு]
அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும்
இலங்கையர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்கள் அங்கே பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம் என்பது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் குருட்டுத்தனமாக செயற்படுகின்றது. [விரிவு]
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
பசில் – கோத்தா – லலித் அணியின் புதுடெல்லி பயணம் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 09:47 GMT ] [ கார்வண்ணன் ]
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணி அடுத்தமாதமே இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்துக்கான சிறிலங்காவின் அறிக்கையை சமர்ப்பிக்க முன்னதாக, பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணி புதுடெல்லிக்குச் செல்லும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

ஐ.நா மனித உரமைகள் பேரவையின் மீள்ய்வுக் கூட்டத்துக்கான சிறிலங்காவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாள், நாளை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சி்றிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரை உள்ளடக்கிய இந்தக்குழு அடுத்தமாதம் 24ம் நாளே புதுடெல்லி செல்லவுள்ளதாக சண்டே லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை சிறிலங்கா தொடர்பான மீளாய்வுக்குப் பொறப்பாக நியமித்துள்ள மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக இந்தியாவுடனான உறவுகளை கட்டியெழுப்பவே பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணி புதுடெல்லி செல்லவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் மேலும் கூறியுள்ளது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
கொடுத்த வாக்குறுதியை இந்தியா மீறவில்லையா? - கோத்தா பதிலடி
கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் உறுதி
இந்தியாவை மடக்குகிறது சிறிலங்கா
புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை
படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க
"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10
பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு